வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்ட கு டும்பஸ்தர் ம ரணம் : கா ரணம் வெ ளியானது!!

7861

குடும்பஸ்தர்..

வவுனியா வை த்தியசா லையில் சி கிச்சை க்காக அ னுமதிக்கப்பட்ட கு டும்பஸ்தர் ஒருவர் சி கி ச்சை ப லனி ன்றி நேற்று மதியம் உ யி ரிழந்த நி லையில் அவர் மா ர டை ப்பி னால் உ யிரி ழந்துள்ளதாக தெரி யவந்துள்ளது.

மகாறம்பைக்குளம் – புளியடிபகுதியை சேர்ந்த கு றித்த கு டும்பஸ்தர் க டந்த மூ ன்று நா ட்களிற்கு மு ன்பாக நா ய் க டி க் கு இ லக்காகி யுள்ள நி லையில் அ தற்கான த டு ப் பூ சி யை போ டுவதற்காக வவுனியா வை த்தியசா லைக்கு நே ற்றையதி னம் அ வர் செ ன்றுள்ளார்.

அவருக்கு நா ய்க டி த்த தற்கான த டுப்பூ சி நேற்று காலை போடப்பட்ட நிலையில் அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற நி லையில் அ வருக்கு சுக வீன ம் ஏற்பட்டுள்ளது. இதனால் உ டன டியாக வவுனியா வை த்தியசாலை யில் அ னுமதிக்கப்பட்ட போ தும் சி கி ச்சை ப லனி ன்றி அ வர் உயி ரிழ ந்துள்ளார்.

அவருக்கு த வ றுத லான த டுப்பூ சி யை ஏற்றிய மையாலேயே ம ர ணம் ஏற்பட்டதாக அவரது உ றவினர்கள் கு ற்ற ம் சு மத்திய நி லையில் வவு னியா வை த்தியசா லை யில் கு ழப்பமான நி லமை ஏ ற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக வி சார ணைகளை முன்னெ டுத்த வவுனி யா நகர தி டீர் ம ர ணவிசா ரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உ யி ரிழ ந்தவரின் ம னை வியிடம் வா க்கு மூ லத்தி னை ப தி வு செ ய்தி ருந்தார்.

அவரது வா க்குமூல த்தில், தவ றான த டுப்பூ சியினை செ லு த்தியமை யாலேயே தனது க ணவர் ம ர ண மடைந்த தாகவும், அவரது மர ணத்தில் ச ந்தே கம் இ ரு ப்பதாகவும் தனது வா க்கு மூ லத்தி னை ப தி வு செய்திருந்தார்.

இத னையடுத்து ச ட லத்தி னை உ டற்கூ ற்று பரி சோ த னை க்கு உ ட்ப டுத்து மாறு ம ர ண வி சா ரணை அதிகாரி சிவ நாதன் கிசோர் உ த்தரவிட்டிருந்தார். ச டல ம் உ ட ற்கூ ற்று ப ரிசோ த னை க்கு உட்படுத்தப்பட்டது.

அதன் அ றி க்கையின் பிர காரம் குறித்த கு டும்பஸ்த ரது ம ரண ம் மா ரடை ப்பினால் ஏற்ப ட்டுள்ளமை உ று தி ப்ப டுத்த ப்பட்டதன் பின்னர் ச டலம் உற வி னர்களிடம் ஒப்ப டைக்க ப்பட்டுள்ளது.

ச ம்ப வத்தி ல் புளியடி ப குதியை சேர்ந்த சிவ பாலன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே உ யிரிழ ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.