தங்க இடமில்லை.. வேலையில்லை : இலங்கையில் இருந்து துபாய் வந்தவர்களுக்கு கிடைத்த உதவி!!

1239

துபாய்…

ஐக்கிய அரபு அ மீரகத்தில் வேலை தேடி வந்து பூங்கா ஒன்றில் தங்கும் ப ரிதாப நிலைக்கு த ள்ளப்பட்ட இலங்கையர்களுக்கு தன்னார்வலர்களால் உதவி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள அல் ஹூதைபா பூங்காவில் இருந்தே இருபதுக்கும் அ திகமான இ லங்கையர்கள் பா து கா ப்பான தங்கும் இடங்களுக்கு மா ற்றப்பட்டுள்ளனர்.

துபாய்க்கு வந்து தங்குவதற்கு இ டமின்றி, வேலை கிடைக்காமல் அ வதிக்கு உள்ளாகி, பூங்காவில் தவித்தவர்களுக்கு ச மூகப் ப ணியாளர்கள், இலங்கையின் சஹானா நல அ மைப்பு மற்றும் இலங்கை துணைத் தூ தரகமும் இணைந்து உதவிக்கரம் நீ ட்டியுள்ளதாக தெருய வந்துள்ளது.

இலங்கையில் இருந்து வந்தவர்கள் அனைவருமே விசிட் விசா மூலம் வேலை தேடிவந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. சமூக நல அமைப்புகள் மூலம் பூங்காவில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செ ய் துள்ளோம் என்கிறார் துபாய்க்கான இலங்கை துணைத் தூதர் நலிந்தா விஜரெத்ன.

வேலை தேடி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஊர் திரும்புவதற்குப் பணமில்லை. குளிப்பதற்குக்கூட வசதியின்றி தவித்துள்ளார்கள். மேலும், துபாய் உள்ளிட்ட மா காணங்களில் க டு மை யான வெ ப் பம் வா ட்டிவரும் நிலையில் இவர்கள் பூங்காவில் த ங்கியிருப்பது அப்பகுதி மக்கள் பலரை க வலை அ டைய செ ய் து ள்ளது எனவும், அவர்கள் எடுத்த மு யற்சியே, தற்போது இ லங்கையர்கள் மீ ட் க ப்பட்ட காரணமாக அமைந்த்து எனவும் கூறப்படுகிறது.

ம ட்டுமின்றி அப்பகுதியில்; உள்ள மக்கள் அ ளித்த உ ணவை வைத்து நாட்களைக் க ட த்தி யுள்ளார்கள். தற்போது அவர்கள் அனைவரும் செப்டம்பர் 10 ம் திகதியன்று இ லங்கை செல்வதற்கு விமானப் பயண ஏ ற்பா டுகள் செ ய் ய ப்ப ட் டுள்ளன என இ லங்கை து ணைத் தூதரக வ ட்டாரங்கள் தெ ரிவிக்கின்றன.