இ ட்லி சா ப்பிட ம றுத்த 5 வ யது கு ழ ந் தை கொ லை : ப த ற வை த் த ச ம்பவம்!!

810

5 வ யது கு ழந்தை..

த மிழகத்தில் இ ட்லி சா ப்பிட ம றுத் ததால் 5 வ யது பெ ண் கு ழந்தையை கொ லை செ ய் த வ ழ க் கி ல் அ க் கு ழந்தையின் பெ ரியம்மா கை து செ ய்யப்பட்டு ள்ளார்.

க ள்ளக்கு றிச்சியின் மே ல்விழி கி ராமத்தை சே ர்ந்த ரொசோரியா-ஜெயராணி த ம்பதி யரின் 5 வ ய து கு ழ ந் தை ரென்சிமேரி.

க டந்த 3 ஆ ண்டுக ளுக்கு மு ன்னர் ஜெயராணி இ ற ந் து வி ட, தா யை இ ழந்து த வி த் த ரென்சிமேரி அ வரது பா ட்டி வ ளர்த்து வ ந்துள் ளார்.

இ ந் நி லையில் நே ற்று மா லை ஜெயராணியின் ச கோதரி ஆரோக்கியமேரி, ரென்சிமேரியை க ட் டை யா ல் அ டி த் த தா க தெ ரிகிறது.

இ தி ல் கு ழ ந் தை ப ல த் த கா ய ம டை ய, அ ருகிலுள்ள ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றும் கு ழ ந் தை இ ற ந் து வி ட் ட தா க தெ ரிவித் தனர்.

இ த் த கவல் கா ட்டுத் தீ போ ல் ப ரவ கி ராம நி ர்வாக அ லுவலரிடம் ஊ ர் ம க்கள் த கவல் தெ ரிவித்து ள்ளனர். இ தனையடுத்து கி ராம நி ர்வாக அ லுவலர் அ ளித்த பு கா ரி ன் பே ரில் ஆரோக்கியமேரியை கை து செ ய் த பொ லிசார் வி சா ர ணை ந டத்தி வ ருகின் றனர்.

மு தல் க ட்ட வி சா ர ணை யி ல், கு ழ ந் தை இ ட்லி சா ப்பிட ம றுத்து அ டம் பி டித் ததால் அ டி த் த தா க ஆரோக்கியமேரி வா க்குமூ லம் அ ளித்து ள்ளார். இ தையடு த்து கி ராம நி ர்வாக அ லுவலரின் பு கா ரி ன் பே ரில் ஆரோக்கியமேரியை போ லீசார் கை து செ ய்தனர்.