காதலனின் தாயிடம் திருமணத்திற்காக கெஞ்சிய இளம் பெண் : என் மகளுக்கு இது தான் நடந்தது என க த றி அ ழு ம் த ந்தை!!

2711

இளம் பெண்..

கேரளாவில் காதலன் திருமணம் செ ய்ய ம றுத்ததால், இளம் பெண் ஒருவர் உ யிரை மா ய்த்துக் கொ ண்ட வி வகாரத்தில், அந்த பெண்ணின் தந்தை என்னுடைய மகளின் ம ரணத் திற்கு கா தலனின் குடும்பம் தான் காரணம், என் மகளுக்கு நீதி வேண்டும் என்று க ண்க லங்கி அ ழுது ள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி என்ற 24 வயது பெண், பல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஹரிஷ் அவரை காதலித்து க ர்ப்பமா க்கிவிட்டு, க ருவை க லைக்க வைத்துவிட்டு, இப்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, ராம்ஸியை ஏ மாற்ற நி னைத்துள்ளார்.

இதை அறிந்த ராம்ஸி, ஹரிஷ் மற்றும் அவரின் தயாரிடம் போன் உரையாடலில் எனக்கு நீங்கள் தான் வேண்டும், என்னை தேவைப்படும் போது, பயன்படுத்திவிட்டு, இப்போது இப்படி செய்தால், நான் என்ன செய்வேன் என்று அ ழு து நீ தி கேட்ட ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஹரிஷ் கை து செ ய்யப்பட்டதை தொ டர்ந்து, இது தொடர்பான வி சாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகளை ப றிகொ டுத்த தந்தை ரஹீம், என் மகள் நிறைய பி ரச்சினைகளை எ திர்கொண் டுள்ளார். அவள் இ ற ந் த பின்னரே எனக்கு இது தெரியவந்துள்ளது.

ஹரீஷ் இல்லாமல் வாழ முடியாது என்று அவள் சொன்னதால் நாங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டோம். எனது மகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்று இருந்தேன், ஆனால் என் மகள் ஹரிஷின் தாயுடன் நடத்திய உரையாடலைக் கேட்ட பிறகுதான் என் பெண் இவ்வளவு துன் பங்களுக்கு ஆளானதை நான் உணர்ந்தேன்.

எனது மகளுக்கு நீதி வேண்டும். அவள் அதைப் பெறுவதற்கு நான் எங்கு வேண்டும் என்றாலும் செல்வேன் என் க ண் க லங்கி யபடி கூறியுள்ளார். மேலும், அவர் என் மகளின் திருமணத்தைப் பற்றி பேச நான் அவர்களின் வீட்டிற்கு பலமுறை சென்றிருந்தேன். ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு சாக்குபோக்கு செல்லிவிடுவார்கள்.

நான் இளைய மகள் இருக்கிறாள், அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும். அப்படி என்றால் நான் என்னுடைய மூத்த மகளான ராம்ஸிக்கு திருமணம் நடத்தி முடிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்ன போது, முதலில் அவர்கள் என் மகள் கர்ப்பமாக இருப்பதால், வளைகாப்பை நடத்திவிட்டு அதன் பின் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார்.

லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ஹரிஷ்க்கு பல்லிமுக்கில் ஒரு பட்டறை தொடங்கத் தேவையான தொகையையும் கொடுத்து உதவினேன். சமீபத்தில், ஹரீஷ் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகத் துவங்கினார். அவரை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்தே, ராம்ஸி அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

ஆனால், ஹரிஷின் தாய் என் ம களை அ டி த் து வெ ளியேற் றினார். அவர்கள் பணத்தால் ஈர்க்கப்பட்டதால், எங்களை உதறிவிட்டு, அந்த குடும்பத்துடன் பழக்கம் வைக்க துவங்கினார்.

இதை எல்லாம் கண்டு, என் மகள் ம னம் உ டைந்தாள், அவள் ஏ மாற்றப்படுகிறாள் என்று தெரிந்ததும் உ யி ரை மா ய்த்துகொ ண்டுள்ளாள். அவர்கள் என் மகளை கொ ன் றா ர் க ள். எனது ம களின் ம ரணத்திற்கு முழு குடும்பமும் பொறுப்பு.

அவர்களுக்குத் தகுதியான த ண்டனையைப் பெறாமல் என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. ராம்ஸியின் ம ரணத்திற்கு ஹாரிஸின் மைத்துனர், ஒரு சீரியல் நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கு ற்றம் சா ட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹரிஷால் க ர்ப்பமான ராம்ஸி, க ருவை க லைத்துள்ளார். ஏனெனில் ஹரிஷ் நான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், அதன் பின்னரே குழந்தை எல்லாம் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறி க ருவை க லைக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.