கிளிநொச்சியில் ச ட ல மா க மீ ட்க ப் ப ட் ட இ ளம் கா தலர்கள்!!

2117


கிளிநொச்சியில்..



கிளிநொச்சியில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ஆ ண், பெ ண் இ ருவரின் ச ட லங்கள் மீ ட்கப்பட்டு ள்ளன. பரந்தன், ஓசியர் ச ந்திப் ப குதியில் வை த்து இ ன்று(10.09.2020) கா லை ச ட ல ங் க ள் அ டையா ளம் கா ணப்பட்டு ள்ளன.



க டந்த 4 ம் தி க தி மு த ல் கா ணாமல் போ ன நி லையில் தே டப்ப ட்டு வ ந்த 28 வ யதான சுசிதரன் ம ற்றும் 27 வ யதான தனுஷியா ஆ கியோரே ச ட லமாக மீ ட் கப்பட்டு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.




உ யி ரி ழ ந் த ஆ ண் யாழ்ப்பாணம் மி ன்சார ச பையில் ப ணியாற்றி வ ந்த நி லையில், கு றித்த பெ ண் கிளிநொச்சி பி ரதேச செ யலகத்தில் ப ணியாற்றியு ள்ளார். தனுஷியாவிற்கு ஒ ரு வா ரத்திற்கு மு ன்னதாகவே பி ரதேச செ யலகத்தில் வே லை கி டைத்தாக தெ ரி ய வ ருகிறது.