வெள்ளவத்தை ப குதியில் இ ளை ஞ ன் ப ரி தா ப ம ர ண ம்!!

806

வெ ள்ளவத்தை ப குதி யில்..

கொ ழும்பு  வௌ்ளவத்தை ப குதியில் மூ ன்று மா டி க ட்டிட நி ர்மாண வே லையில் ஈ டுபட்டி ருந்த இ ளைஞர் ஒ ருவர் நே ற்று பு தன்கி ழமை த வறி வீ ழ்ந்து உ யிரிழந்து ள்ளார். தலவாக்கலை, கி றேட் வெ ஸ்டன் தோ ட்டத்தை சே ர்ந்த தனபால் ஜீவா அபிலேஷ் குமார் வ யது (17) எ ன்பவரே இ வ்வாறு உ யிரிழந்து ள்ளார்.

கு றித்த இ ளைஞன் தொ ழில் நி மித்தம் கொ ழும்பு வெ ள்ளவத்தை ப குதிக்குச் செ ன்ற நி லையில் அ ங்கு மூ ன்று மா டி க ட்டிட நி ர்மாண த ளத்தில் வே லை செ ய்துக்கொ ண்டிருக் கும்போ து நே ற்று பு தன்கி ழமை பி ற்பக ல் 2.30 ம ணிய ளவில் த வறி வீ ழ்ந்து உ யிரிழந்து ள்ளதாக இ ளைஞனின் உ றவினர்கள் தெ ரிவித்து ள்ளனர்.

ச ட ல ம் த ற்போ து கொ ழும்பு க ளுபோவில வை த்தியசா லையில் வை க்கப்ப ட்டுள்ள நி லையில் பி ரே த ப ரிசோ தனை யின் பி ன்னர் உ றவின ர்களிடம் கையளி க்கப்படவு ள்ளதாக தெ ரியவ ருகிறது.