கைது செய்ய சென்ற பொலிஸாரின் கை யை க டித்த பெ ண்!!

711

பொலிஸாரின்..

போ தை ப் பொ ரு ள் ச ந்தேக ந பரை கை து செய்ய சென்ற பொ லிஸ் அதிகாரிகள் குழு நேற்று பண்டாரகம, அட்டலுகம பகுதியில் பெ ண்கள் உ ள்ளிட்ட ஒ ரு கு ழுவினரால் பா திக்கப்பட் டிருந்தனர்.

இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரிகளை பெ ண்கள் கு ழுவினர் அ டித்து ள்ளனர்.

அத்துடன், அந்த குழுவில் இருந்த பெ ண் ஒ ருவர் பொலிஸ் அதிகாரியின் கை யை க டித்து ள்ளார். இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வை ரலாகியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கை து செய்யப்பட்டுள்ள ஐ ந்து பேரை எதிர்வரும் 24ம் திகதி வரையில் வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கை து செ ய்யப்பட் டவர்களில் 15 வ யதான சி று மி ஒ ருவரும் இ ருப்பதாக தெ ரிவிக்கப்ப டுகின்றது.

போ தை ப் பொ ரு ள் வி யாபாரம் தொடர்பில் பண்டாரகம, அட்டலுகம, மாரவ பிரதேசத்தில் சு ற் றி வ ளை ப் பி ற் கு செ ன்ற பொ லிஸ் அ திகாரிகள் மீ து இவ்வாறு மே ற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.