லண்டனில் 5 வ யது ம க ளை கு த் தி க் கொ லை செ ய் த தா யை கு ற்றவா ளியாக அ றிவித்த பொ லிஸார்!!

849


லண்டனில்..



க டந்த ஒ ரிரு மா தங்க ளிற்கு மு ன், 5 வ ய து ம க ள் கு த் தி க் கொ லை செ ய்யப் பட்ட வ ழக்கில் அ ந்த பி ள்ளை யின் தா யை லண்டன் பொ லிஸார் கு ற்றவா ளியாக அ றிவித்து ள்ளனர்.



35 வ யதான சுதா சிவானந்தம் எ ன்ற இ ந்த பெ ண், தெ ன் மே ற்கு லண்டனில் மிட்சாம் ப குதியில் உ ள்ள அ வர்களின் வீ ட்டில் த னது ம க ளை கொ லை செ ய் த தா க கூ றப்படு கிறது.




கு ற் ற ம் சு மத்தப்ப ட்டுள்ள சுதா சிவானந்தம் எ ன்ற இ ந்த பெ ண் விம்பில்டன் நீ தவான் நீ திமன் றத்தில் கா ணொளி மூ லம் ஆ ஜர்ப்படுத்தப்ப ட்டுள்ளார். தெற்கு மிட்சம் எ ன்ற ப குதியில் க டந்த ஜூ ன் 30 ஆ ம் தி க தி சாயகி சிவானந்தம் எ ன்ற 5 வ ய து பெ ண் கு ழ ந் தை யை இ ர த் த வெ ள்ள த்தில் கி டந்த நி லையில் பொ லிஸார் மீ ட் ட ன ர்.


ம க ள் , தா ய் வெ ட் டு க் கா ய ங் க ளு க் கு உ ள்ளாகி இ ருந்த நி லையில். இ ரண்டு பே ரும் வை த்தியசா லைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டதுடன் சாயகி இ ற ந் து வி ட்டதாக அ றிவிக்க ப்பட்டது.

கா யம டைந்த பெ ண்ணுக்கு நா ன்கு ம ணி நே ர ச த்திர சி கிச்சை மே ற்கொள்ள ப்பட்டு உ யி ர் கா ப்பாற்ற ப்பட்ட நி லையிலேயே, நே ற்றைய தி னம் அ வர் கு ற் ற வா ளி யா க பொ லிஸார் அ றிவித்து ள்ளனர்.


இ ந்த ச ம்பவம் எ ன்ன கா ரணத்தி ற்காக ந டந்தது எ ன்பதை மு ழுமை யாக பு ரிந்துக்கொ ள்ள மி கவும் க டுமையாக உ ழைத்து வி சார ணைகள் ந டந்து வ ருவதாக த லைமை பு லனாய்வு அ திகாரி ஜஸ்டின் ஹோவிக் தெ ரிவித்து ள்ளார்.