வவுனியாவில் ஹெ ரோ யி ன் உள்ளிட்ட போ தைப் பொ ருட்களுடன் 5 பேர் கைது!!

911

5 பேர் கைது..

வவுனியாவில் ஹெ ரோ யி ன் உ ள்ளிட்ட போ தை ப் பொ ருட்களின் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா சிதம்பரபுரம், தேக்கவத்தை, மாமடு ஆகிய பகுதிகளிலேயே குறித்த 5 பேரும் ஹெ ரோ யி ன் மற்றும் க ஞ் சா போ தை ப் பொ ரு ட் களுடன் இன்று கை து செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த போ தை ப் பொ ருட்கள் மீ ட்கப்ப ட்டன.

வவுனியா மாமடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோ தனையின் போது 2 கிலோ கே ர ள க ஞ் சா மற்றும் 2 கிராம் ஹெ ரோ யி ன் என்பவற்றை மோட்டர் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டர் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோ தனை நடவடிக்கையின் போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெ ரோ யி ன் போ தை ப் பொ ருளை உடமையில் வைத்திருந்த இருவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட் சோ தனையின் போது 390 மில்லி கிராம் ஹெ ரோ யி ன் மற்றும் 43,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் வி சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.