வெளிநாட்டில் கணவன்: 2ஆம் திருமணம் செய்து கொண்ட மனைவி : பின்னர் நடந்த வி பரீதம்!!

4154

வெளிநாட்டில் கணவன்..

கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூரில் இருந்த மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கழிப்பூர் மகராஜ் கஞ்ச் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் அவரின் மனைவிக்கு வேறு இளைஞருடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் தனது குழந்தையை மாமியார் வீட்டில் விட்ட அப்பெண் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இரு வீட்டாரையும் அ திர்ச்சியடைய செய்தது.

இதையடுத்து கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியின் குடும்பத்தாருக்கு இடையே கடுமையான ச ண் டை ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் க டு மை யா க தா க் கி க் கொ ண்டனர்.

இதில் ஐந்து பேருக்கு இர த்தம் கொ ட்டிய நிலையில் ப லத்த கா ய ம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அதில் ஒருவர் உ யி ரு க் கு போ ரா டி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.