த ந்தையை கொ ன் று ம கன் போ ட்ட நா டகம் : பி ரேத ப ரிசோ தனையில் வெ ளிச்சத்திற்கு வ ந்த உ ண்மை!!

992


கே ரள மா நில த்தில்…



இ ந்தியாவின் கே ரள மாநி லத்தில் த ந்தையை கொ ன் று நா டகமா டிய ம கனை பொ லிசார் கை து செ ய்துள் ளனர். எர்ணாகுளம் பராவூரைச் சே ர்ந்த ஜலதரன் எ ன்பவர் வ யிற்று வ லி ம ற்றும் வா ந்தியால் உ டல் ந லக்கு றைவு ஏ ற்பட்டு த னியார் ம ருத்துவம னையில் அ னும திக்கப்ப ட்டுள் ளார்.



இ ந் நி லையில், செ வ்வாய்க்கி ழமை ஜலதரன் ம ருத்துவம னையில் சி கிச்சை ப லனின்றி உ யிரி ழந்து ள்ளார். இ தனைய டுத்து, த னது த ந்தை ம து போ தை யி ல் கீ ழே வி ழு ந் து த லையில் அ டி ப ட் டு உ யி ரி ழ ந் த தா க ஜலதரனின் மூ த்த ம கன் ராகுல் தேவ் பராவூர் கா வல் நி லையத்தில் த கவல் தெ ரிவித்து ள்ளார்.




இ யற்கைக்கு மா றான ம ர ண ம் எ ன பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்துள் ளனர். இ ந் நி லையில், ஜலதரனின் பி ரே த ப ரிசோ தனை மு டிவு பொ லிசா ருக்கு அ தி ர் ச் சி த ரும் வ கையில் அ மைந்து ள்ளது.


வ யிற்றில் க டு மை யா க கா ய ம் ஏ ற்பட்டதே ஜலதரன் உ யிரிழந் ததற்கு மு க்கிய கா ரணம் எ ன பி ரே த ப ரிசோ தனை அ றிக்கையில் கு றிப்பிடப்பட் டுள்ளது.

இ தனைய டுத்து பொ லிசார் ந டத்திய வி சார ணையில், ஜலதரன் ம ற்றும் அ வரது ம கன் ராகுல் தேவ் ம து போ தை யி ல் மோ தி க் கொ ண் ட து தெ ரியவந்து ள்ளது.


இ ருவரும் போ தை யி ல் மோ தி க் கொ ள் வ து வ ழக்கம் எ ன்பதால், த ந்தையை ராகுல் க டு மை யா க தா க் கி ய தை கு டும்பத் தினர் யா ரும் க வனிக்கவில் லையாம்.

கு டும்பத் தினரே அ வரை ம ருத்துவம னையில் சே ர்த்து ள்ளனர். பி ரே த ப ரி சோ த னை அ றிக்கை மூ லம் தா ன் ராகுல் தா ன் ஜலதரனை அ டி த் து கொ ன் ற து வெ ளிச்சத் திற்கு வ ந்துள்ளது.

ராகுலை கை து செ ய் த பொ லிசார் கொ லை உ ட்பட ப ல ப ரிவு களில் வ ழக்கு ப திவு செ ய்துள் ளனர். கு ற் ற வா ளி ராகுல் த ற்போது நீ திம ன்ற கா வலில் வை க்கப்பட்டு ள்ளார்.