கண்டியில் த ற் கொ லை செ ய் த இ ளம் யு வதியை கா ப்பாற்றாமல் வீடியோ எடுத்த 15 சாரதிகள்!!

1658

கண்டியில்..

கட்டுகஸ்தோட்டை பா லத்தில் இ ருந்து இ ள ம் பெ ண் ஒ ருவர் கு தி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். இ தன் போ து வீ தியில் போ க்குவர த்து நெ ரிசல் ஏ ற்படும் வ கையில் வா கனங்களை நி றுத்தி இ ளம் பெ ண் நீ ரி ல் மூ ழ் கி உ யி ரி ழ ப்பதை 15 சா ரதிகள் வீ டியோ எ டுத்து ள்ளனர்.

கு றித்த சா ரதிகளுக்கு க டுமையாக எ ச் ச ரி க் கை வி டுக்கப்ப ட்டதுடன், 2000 ரூ பா ய் அ பராதம் வி திப்பத ற்கு கட்டுகஸ்தோட்டை பொ லிஸார் ந டவடிக்கை எ டுத்து ள்ளனர்.

க டந்த 11 ஆ ம் தி க தி இ ந்த இ ளம் பெ ண் கா தல் வி வகாரம் கா ரணமாக ஏ ற்பட்ட ம ன வி ரக் தியில் பா லத்தில் இ ருந்து கு தி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். இ தன் போ து 300 பே ர் வ ரையில் அ வ்விட த்தில் கூ டி இ ளம் பெ ண் உ யிரிழ ப்பதனை வீ டியோவாக எ டுத்து ள்ளனர்.

பா லத்தின் மீ து ப யணி த்துக் கொ ண்டி ருந்த சா ரதிகள் வா கனத்தை பா லத்தில் நி றுத்தி வி ட்டு வீ டியோ எ டுப்ப தற்கு ந டவடிக்கை மே ற்கொண்டு ள்ளனர். இ தனால் பா ரிய போ க்குவர த்து நெ ரிசல் ஏ ற்பட்டு ள்ளதாக தெ ரிவி க்கப்படுகி ன்றது.