ஏழாண்டுகள் காதல் : காதலன் முன்வைத்த அந்த கோரிக்கை : உ யிரை மா ய்த்துக் கொ ண்ட இ ளம்பெ ண்!!

1597

அர்ச்சனா..

இ ந்தியாவின் கே ரள மாநில த்தில் தி ருமணம் செ ய் து கொ ள்வ தாக கூ றி 7 ஆ ண்டுகள் கா தலித் த பி ன்னர் வ ரத ட்சணை தொ டர்பில் இ ளைஞர் கை வி ட்ட தால் இ ள ம் பெ ண் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார் .

கு றித்த வி வ கா ர ம் தொ டர்பில் கு டும்ப த்தினர் அ ளித்த பு கா ரி ன் அ டிப்ப டையில் பொ லிசார் வ ழக்குப் ப திந்து வி சார ணையை து வங்கியு ள்ளனர்.

கே ரளாவின் கா யங்குளம் ப குதியி ல் செ விலியர் மா ண வி 21 வ ய தா ன அர்ச்சனா எ ன்ப வரே கா தலன் கைவி ட்டதால் இ வ்வாறு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார்.

இ ளைஞரின் கு டியிரு ப்பில் இ ன்னொரு யு வ தி யு ட ன் அ வரது தி ருமணத்தி ற்கான ஏ ற்பா  டுகள் மு ன்னெடுக்க ப்பட்டு வ ந்த நி லையில், இ ளைஞ ருக்கு கு றுந்த கவல் அ னுப் பிவிட்டு அர்ச்சனா உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார் எ ன கூ றப்ப டுகிறது.

க டந்த வெ ள்ளிக்கி ழமை ந டந்த இ ச் ச ம்பவம் தொ டர்பில், த ற்போ து அ தன் பி ன்னணி த கவல்கள் வெ ளியாகியு ள்ளன. அர்ச்சனா பா ட சா லை மா ண வி யா க இ ருந்தபோ தே, பா டசாலை அ ருகே கு டியிருந்து வ ந்த இ ளைஞரை கா தலித்து வ ந்து ள்ளார்.

இ ந்த நி லையில் தி ருமணம் செ ய்து வை க்க கோ ரி அ ந்த இ ளைஞர் அர்ச்சனாவின் பெ ற்றோரை நா டியுள் ளார். ஆ னால் த ற்போது மு டியாது எ னவும், அ வர் க ல்லூரி ப டிப்பை மு டித்த பி ன்னரே அ து கு றித்து ஆ லோசிப்ப தாகவும் அர்ச்சனாவின் த ந்தை கூ றியு ள்ளார்.

இ தனிடையே வெ ளிநாடு செ ன்று வே லை பா ர்த்த இ ளைஞர், பொ ருளாதார ரீ தியாக தே றியதும், அர்ச்சனாவை கை வி டு ம் மு டிவுக்கு வ ந்ததாகவும் கூ றப்ப டுகிறது. ம ட்டுமி ன்றி, தி ருமணம் தொ டர்பில் அர்ச்சனா இ ளைஞ ருடன் பே சியபோ து, வ ரதட்சணை எ வ்வளவு த ருவீர்கள் எ ன்ற கே ள்வியை எ ழுப்பியு ள்ளார்.

த ங்களால் 30 ப வுன் த ங்கம் ம ட்டுமே த ர மு டியும் எ ன அர்ச்சனாவின் கு டும்பம் தெ ரிவித்ததை அ டுத்து, இ ளைஞர் அ தற்கு ம று ப் பு தெ ரிவித்த தாகவும் கூ றப்படு கிறது.

மே லும், த ம து ச கோத ரிக்கு 101 ப வுன் த ங்கமும் கா ர் ஒ ன்றும் அ ளித்தே தி ருமணம் செ ய்துள்ளதா கவும் அ தே அ ளவு த மக்கும் வே ண்டும் எ ன கோ ரிக்கை வை த்துள்ளார். ஆ னால் தி னக்கூ லியான த ந்தை யால் அ ந்த அ ளவுக்கு வ ரதட்சணை த ர மு டியாது எ னவும் அர்ச்சனா தெ ரிவித்து ள்ளார்.

இ ளைஞரின் பெ ற்றோர் அ திக வ ரதட்சணை வே ண்டும் என க ட்டா யப்ப டுத்தி யதை அ டுத்தே, இ ளைஞரும் அர்ச்சனா உ டனான தி ருமண த்தில் இ ருந்து வி லகியதா கவும் கூ றப்ப டுகிறது.