இலங்கையின் கிராமம் ஒன்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிருகம் : இருவர் ம ரணம்!!

5261

ந ரிகள்..

களுத்துறை, மில்லனிய கிராமத்தில் ந ரிகள் அ ச்சுறுத் துவதால் மு ழு கி ராமமே பீ தி யி ல் இரு ப்பதாக ம க்கள் தெ ரிவித்து ள்ளனர். கு ம்பலாக ந ரிகள் கிராமத்திற்குள் பு குந்து ம க்களை க டி த் து கு தறுவ தனால் ம க்கள் க டும் அ சௌகரிய த்திற்கு மு கங்கொடுத்து ள்ளனர்.

கு ம்பலாக ந ரிகள் கி ராமத்திற்குள் பு குந்து க டி ப் ப தனால் ம க்கள் உ ச்சக ட்ட பீ தி யி ல் இ ருப்பதாக தெ ரிவிக்கப்ப டுகின்றது. கடந்த வாரம் 8 வ யதுடைய சி றுமியின் க ழு த் தை ந ரி க டி த் த மை யினாலேயே அ வர் உ யிரிழந்து ள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிததுள்ளது.

அத்துடன் கடந்த ஒரு மாதத்திற்குள் அந்த கிராமத்தில் மேலும் ஒருவர் நரி க டி த் து உ யிரிழந் துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.