என்னை வேண்டாம் என்று சொல்லாதடா : வி பரீத முடிவெடுத்த 18 வயது இ ளம்பெ ண்ணின் க ண்ணீர் கடிதம்!!

1124

க ண்ணீர் க டிதம்..

தமிழகத்தில் உ ருக்கமான க டிதம் ஒ ன்றை எ ழுதி வை த்துவிட்டு இ ளம் பெ ண் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய ம க ள் சிவலட்சுமி (18).

இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சோமசுந்தரம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அ டிக்க டி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் சிவலட்சுமியின் குடும்பத்தினர் க டு ம் எ திர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சிவலட்சுமி தனது காதலன் சோமசுந்தரம் வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வ ற்புறு த்தினார். ஆனால் சோமசுந்தரமோ, திருமணம் செய்ய ம றுத்து விட்டார்.

மேலும் சோமசுந்தரத்தின் தாய் மலர் (42), சிவலட்சுமியை தி ட்டியதோடு, எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேனே தவிர, உன்னை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ம னமு டைந்த அவர் தனது வீட்டிற்கு சென்று து ப்பட் டாவால் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் சிவலட்சுமியின் உ டலை பி ரே த ப ரிசோ தனைக்காக அ னுப்பி னார்கள்.

இ தோடு உ யி ரை மா ய்த்துக் கொள்வதற்கு முன்பு சிவலட்சுமி தனது காதலனுக்கு எ ழுதிய உ ருக்கமான க டிதம் சி க் கி ய து. அதில், சோமு உன்னை மனமார காதலிக்கிறேன். சத்தியமா உன்னை மறக்கமுடியல, என்னை திருமணம் செய்ய மறுக்கிறாய்,

என்னை புரிஞ்சிக்க மாட்டியா, என்னை வேண்டாம் என்று சொல்லாதடா, என்னை செ த் து போ க ச் சொ ல் செ ய்கி றேன். ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று எழுதியுள்ளார். இது குறித்த பு கா ரி ன் பேரில் மலரை கை து செய்துள்ள பொலிசார் த லைம றைவான சோமசுந்தரத்தை வ லைவீ சி தே டி வருகின்றனர்.