மனைவியை கொ டூ ர மா க கொ ன் ற க ணவன் : தி டீரென உ யிரோடு வந்த மனைவி!!

2458

இந்தியாவில்..

இந்தியாவில் ம னைவியை கொ லை செ ய் த தா க க ணவனை பொ லிசார் கை து செ ய் த நி லையில் ம னைவி தி டீரென உ யிரோடு வந்த சம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங். இவர் மனைவி லதா. தம்பதிக்கு ருத்ரா (7) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் ருத்ராவை ரன் விஜய் கொ டூ ர மா க கொ லை செ ய் து வி ட் ட தா க அ வரின் த ந்தை பொ லிசில் பு கா ர் அ ளித்தார். பு கா ரை தொ டர்ந்து ரன் விஜய் வீட்டுக்கு பொலிசார் வந்த போது வீடு முழுவதும் இ ர த் த ம் சி த றி கி டந்தது.

இதையடுத்து ரன் விஜயை பொலிசார் கைது செய்தனர், மேலும் அவர் ச டலத்தை எங்காவது ம றைத்து வை த்திருக்கலாம் என கருதினார்கள். ஆனால் ம னை வி யை தா ன் கொ ல்லவில்லை என அவர் கூறினார்.

இதற்கேற்றார் போல தம்பதியின் மகன் ருத்ரா பொலிசாரிடம், என் தந்தை தான் என் தா யை கு த் தி கொ லை செ ய் தா ர் எ ன கூ றி னா ன். இ தனால் லதா கொ ல் ல ப் ப ட் ட தை பொலிசார் உறுதி செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கொ லை செ ய்யப்ப ட்டதாக கூறப்பட்ட லதா திடீரென உ யி ரு ட ன் தி ரும்பி வந்து பொலிசாருக்கு அ தி ர் ச் சி கொடுத்தார்.

அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் முதற்கட்ட வி சாரணையில் கணவன் மற்றும் குடும்பத்தாரை சிக்கவைக்க இப்படியொரு நாடகத்தை லதா நடத்தினார் என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் வீடு முழுவதும் இருந்த இர த்தம் யாருடையது மற்றும் அவரின் இந்த செயலுக்கான காரணம் என்ன என்பது குறித்து வி சாரணை நடந்து வருகிறது.