வெளிநாட்டில் வருங்கால கணவருடன் வெளியில் சென்ற பெண்ணுக்கு நடந்த து யரம்!!

3302

வெளிநாட்டில்..

திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருங்கால கணவருடன் அவுட்டிங் சென்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண், ஒரு செல்பியால் உ யிரிழ ந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா(26). பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், அதன் பின் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு மேற்படிப்பை நல்ல படியாக முடித்த இவருக்கு, நல்ல வேலையும் கிடைத்துள்ளது. இதனால் மகள் படித்து முடித்துவிட்டு, நல்ல வேலையில் இருப்பதால், கமலாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர்.

அதன் படி கமால் ஆசைபட்டது போன்றே அவருக்கு பிடித்தமாதிரி நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் கமால் இருந்துள்ளார்.

இந்நிலையில், அடிலாண்டாவில் உள்ள உறவினர்கள் கமலாவை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளனர். இதனால் கமலா தன்னுடைய வருங்கால கணவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

உறவினர்களின் வீட்டிற்கு சென்று விட்டு இருவரும் தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது வரும் வழியில், இருந்த பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் நன்றாக சென்று கொண்டிருப்பதை பார்த்து, இருவரும் காரில் இருந்து இறங்கி நீர் வீழ்ச்சி அருகே நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் கால் சறுக்கி நீர்விழ்ச்சிக்குள் விழுந்ததால், கமலா பரிதாபமாக நீரில் மூழ்கி உ யிரிழ ந்தார். சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால்,

மீ ட் பு ப் ப டையினருடன் பொலிசார் வந்த நிலையில், நீர் வீழ்ச்சியில்
உ யி ரு க் கு போ ரா டி க் கொ ண்டிருந்த கமலாவின் வருங்கால கணவரை கா ப்பாற்றியுள்ளனர்.

ஆனால் கமலா மட்டும் உ யிரிழந் துவிட்டதால், அவரின் ச டலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.