திடீரென சு கயீனமுற்ற 16 மா ணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

1642

16 மா ணவர்கள்..

சற்று முன்னர் பன்னிபிட்டி பகுதியில் 16 மா ணவர்கள் தி டீர் சு கயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பா டசாலையில் கல்வி கற்கும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த மா ணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ரெட்பார்ம் என அறியப்படும் ஒருவகை காயினை ப றித்து விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த காய் உ டம்பில் பட்டதை தொடர்ந்தே அவர்கள் சு கயீனமுற்ற நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 மா ணவர்களும் தற்பொழுது ஹோமாகம வைத்தியசாலையில் சி கிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.