கோர விபத்தில் மூவர் பரிதாபமாக ப லி!!

1129

விபத்தில்…

இரத்தினபுரி – அவிஸாவலை வீதியில் திவுலுபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உ யிரிழந்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொரி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இரத்தினபுரி நோக்கி பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணம் செய்த இருவரே உ யிரிழந்து ள்ளனர்.

குறித்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்து ள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.