பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!!

8714

முல்லைத்தீவில்..

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போ ரில் உ யிரிழ ந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போ லிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு உதவியாக கூறப்படும் கிராம சேவகர், முல்லைத்தீவு தி டீர் ம ரண பரிசோதகர், ஊழல் மோ சடி பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண் பிரான்ஸில் தங்கியிருக்கும் தனது தங்கைக்கு அந்த நாட்டில் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக கிராம சேவகர் மற்றும் ம ரண பரிசோதகரின் உதவியுடன் தனது பெற்றோர் போ ரின் போது உ யிரிழந்து ள்ளதாக மரண சான்றிதழ் த யாரித்துள்ளார்.

விசாரணைகளில் உறுதியான தகவல்களுக்கமைய குறித்த பெண்ணின் தந்தை 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் புற்றுநோயினால் உ யிரிழந் துள்ள நிலையில் அவரது தாயார் இன்னமும் உ யிருடன் வாழ்ந்து வருகின்றார்.

எப்படியிருப்பினும் இருவரும் உ யிரிழந் ததாக கூறி சட்ட ரீதியான மரண சான்றிதழ் ஒன்று 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கமைய போ லி தகவல் தயாரித்த கிராம சேவகர் மற்றும் ம ரண பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.