வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளத்தில் யா னை அ ட்டகாசம் : வீடு ஓன்று சே த ம்!!

1148

ஆறுமுகத்தான் புதுக்குளத்தில்..

வவுனியா, ஒமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் யா னையின் அ ட்டகாசத்தால் வீ டு ஒ ன்று சே தமடைந்துள் ளதுடன், களஞ்சியப்படுத்தியிருந்த நெ ல் மூ டைகளும் நா சமாகியு ள்ளது.

இன்று(17.09.2020) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஒமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட செங்கராத்திமோட்டை கிராமத்திற்குள் பு கு ந் த யா னை ஒ ன்று, சிவலிங்கம் சிவரூபன் என்ற குடும்பத்தின் அரை நிரந்தர வீட்டின் சு வர்களை இ டி த் து சே தப்படுத்தியு ள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் களஞ்சியப்படுத்தியிருந்த நெ ல் மூ டைகளையும், பயன்தரும் மரங்களையும் நா ச ம் செ ய்துள்ளது.

யா னையிடம் இ ருந்து த ப் பி ய வீட்டார் யா னையை வி ர ட் ட மு யன்ற போதும் அது பயனளிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அங்கு அ ட் ட கா ச ம் பு ரிந்த யா னை அதன் பின் காடு நோக்கிச் சென்றுள்ளது.

யா னையினால் வீ டு சே தமடைந்த போதும் வீட்டில் வசித்தவர்கள் எவருக்கும் தெய்வாதீனமாக பா திப்பு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.