மனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் : நேர்ந்த வி பரீதம்!!

3911

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் நி ர் வா ண புகைப்படத்தை கணவனே பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் துர்கா (28). இவருக்கும், சார்லஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு துர்காவிற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் பழக்கமாகியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும், திருமணம் செய்து கொண்டு, சென்னை அயனாவரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது விஜயபாரதி, அடிக்கடி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு துர்காவைத் து ன் பு று த் தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆ பா ச ப் பு கைப்பட த்தை வெளியிடுவேன் எனவும் மி ர ட் டி யு ள் ளா ர்.

இதனால் அ தி ர் ச் சி அடைந்த துர்கா கடந்த ஜூலை மாதம் விஜயபாரதியிடம் ச ண் டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இருப்பினும், தொலைப்பேசி மூலம், விஜயபாரதி பணம் கேட்டு, துர்காவை தொ ந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் துர்கா இதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காததால், ஒரு கட்டத்தில், துர்காவின் நி ர் வா ண பு கைப்பட த்தை பேஸ்புக்கில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டு, அ திர்ச்சிய டைந்த துர்கா, கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உ யி ரை மா ய்த்துக்கொ ள்ள மு யன்று ள்ளார். துர்காவின் உறவினர் ஸ்ரீதரன் கொடுத்த பு காரின் பேரில் அயனாவரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியைத் தேடி வந்தனர்.

விஜயபாரதியைத் தொடர்புகொண்டு வி சாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தபோது பலமுறை நான் வெளியூரில் உள்ளேன் என தொடர்ந்து பொய் கூறி வந்துள்ளார்.

நேற்று இவர் சென்னையில் இருப்பதை அறிந்த அயனாவரம் பொலிசார் கையும் களவுமாக பி டித்து, மனைவியை வரதட்சணை கேட்டு கொ டு மை படுத்தியது, பேஸ்புக்கில் நி ர் வா ண ப் ப டத்தை வெளியிட்டது போன்ற கு ற்றத்தி ற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.