வவுனியாவில் இரகசிய தகவலால் மு ற்றுகையிடப்பட்ட வீடு!!

1726

பன்றிகெய்தகுளத்தில்..

வவுனியா – பன்றிகெய்தகுளத்தில் ச ட்டவி ரோத துப் பாக்கி யுடன் ஒருவரை கை து செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்றிகெய்தகுளத்தில் வீடு ஒன்றில் ச ட்டவி ரோதமாக து ப்பா க்கி (இடியன் து வக்கு) ஒன்றினை ம றைத்து வை த்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு இர கசிய த கவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவளை ப்பின் போது உபபொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான குழுவினரால் குறித்த துப் பாக்கி மீ ட்கப்பட்டு ள்ளது.

குறித்த துப் பாக் கியை தமது உடைமையில் வைத்திருந்த கு ற்றச்சா ட்டில் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணை ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.