ச டலமாக மீ ட்கப்ப ட்ட மேள வாத்திய கலைஞர்!!

1250

மே ள வா த்திய க லைஞர்..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொ லிஸ் பி ரிவிற்கு ட்பட்ட திருப்பழுகாமம் ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ருந்து தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இ ளைஞர் ஒ ருவரின் ச டலம் நே ற்று மீ ட்கப்பட்டு ள்ளது. மே ளவாத் திய க லைஞரான புவிதாசன் எ ன்பவரே இ வ்வாறு ச ட ல மா க மீ ட்கப்ப ட்டு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

நே ற்று மு ன்தி னம் இ ரவு ஆ லயம் ஒ ன்றுக்கு மே ள வா த்தியம் இ சைக்க செ ன்ற நி லையில் நே ற்று கா லை த னது வீ ட்டின் மு ன்பகு தியில் கு றித்த இ ளைஞர் தூ க் கி ல் தொ ங் கி ய வா று ச டலமாக மீ ட்கப்பட் டதாக உ றவினர்கள் தெ ரிவித்துள் ளனர்.

ம ரண வி சாரணை களின் பி ன்னர் பி ரேத ப ரிசோ தனைகளு க்காக மட்டக்களப்பு போ தனா வை த்தியசா லைக்கு ச ட ல ம் கொ ண்டு செ ல்லப்பட்டு ள்ளதுடன் ச ம்பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை களுவாஞ்சிகுடி பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருவதாக தெ ரிவிக்கப்பட் டுள்ளது..