மீண்டும் நான் பிறக்க வேண்டும் : 24 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

9358

அங்கிதா..

இந்தியாவில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம்பெண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக்கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் திவேதி. இவர் மனைவி மம்தா. இந்த தம்பதியின் மகள் அங்கிதா (24). அங்கிதாவுக்கு பெற்றோர் திருமணம் பேசி முடித்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த அங்கிதா அது குறித்து பெற்றோரிடமும் எதுவும் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ராஜேந்திரன் பணிக்கு சென்ற நிலையில் மம்தாவும் கடைக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் தனது அறையில் அங்கிதா தூ க் கி ட் டு உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள் ளார்.

நே ற்று கா லை அங்கிதாவின் சகோதரர் அங்கூர் தனது ச கோதரி தூ க் கி ல் ச டலமாக தொ ங்கு வதை பா ர்த்து அ ல றி னா ர். இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அங்கிதாவின் ச ட ல த் தை கைப் பற்றினா ர்கள்.

மேலும் அங்கிதா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னுடைய விருப்பத்தில் பேரில் தான் உ யி ரை மா ய்த்துக் கொ ள்கிறேன், எ ன் ம ரணத்துக்கு யாரும் கா ரணமில்லை. மீண்டும் இதே வீட்டில் நான் பிறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன் என எழுதப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், அங்கிதாவுக்கு தி ருமணத்தில் வி ருப்பமில்லாமல் இருந்தது உறுதியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும் வி சாரணை ந டத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.