வவுனியாவில் பா லியல் தொழிலில் ஈடுபட்ட கு ற்றச்சா ட்டில் மூன்று பெண்கள் கைது!!

1676

மூன்று பெண்கள் கைது..

வவுனியா நகரில் ச ட்டவி ரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் பா லியல் தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரியவந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோ ந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த ச ட்டவி ரோத நடவடிக்கையில் ஈ டுபட்ட கு ற்றச்சா ட்டில் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.