திருமணமான சில மாதத்தில் நடந்த வி பரீதம் : கணவனை பார்த்து நிலைகுலைந்து நின்ற புதுப்பெண்!!

9120

தமிழகத்தில்..

தமிழகத்தில் ம னைவி க ண்மு ன்னே புதுமாப்பிள்ளை கொ டூ ர மா க வெ ட் டி கொ லை செ ய்யப்ப ட்ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கரூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர், இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி ரஞ்சிதம். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள். குணசேகரனின் இளநீர் கடை அருகிலேயே அவருடைய 2-வது மகன் கிருஷ்ணமூர்த்தி (27) கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார்.

கிருஷ்ணமூர்த்திக்கும் ஷஸ்மிதா (23) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் குணசேகரனும், அவருடைய மனைவியும் இளநீர் வாங்குவதற்காக நேற்று அதிகாலை பொள்ளாச்சிக்கு சென்று விட்டனர்.

இதனால் கிருஷ்ணமூர்த்தியும், ஷஸ்மிதாவும் இளநீர் கடை மற்றும் ஜூஸ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இளநீர் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணமூர்த்தியை ச ரமாரி யாக அ ரி வா ளா ல் வெ ட் டி ன ர். இதில், த லை ம ற்றும் கை க ளி ல் அ வருக்கு வெ ட் டு வி ழுந்தது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து த ப் பி ச் செ ன் று வி ட்ட னர். த ன் க ண்மு ன்னே க ண வ ர் வெ ட்ட ப்ப ட்டு இ ர த் த வெ ள்ள த்தில் து டி ப் ப தை பா ர்த்த ஷஸ்மிதா நி லைகு லைந்து க த றி அ ழு தா ர்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் துணையுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவரை கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் ப ரிதாப மாக உ யிரிழ ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொ லைக் கான காரணம் குறித்தும் கொ லையா ளிகள் குறித்தும் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.