மனைவிக்கு நேர்ந்த ப யங்கரம் : இரா ணுவ பணிக்கு திரும்ப த யங்கும் க ணவன்!!

1910


தமிழகத்தில்..



தமிழகத்தில் இரா ணுவ வீ ரரின் ம னைவி ம ற்றும் தா யார் கொ ள்ளைய ர்களால் கொ லை செ ய் ய ப் ப ட் ட நி லையில் மீ ண்டும் ப ணிக்கு தி ரும்ப த னக்கு ப ய மா க உ ள்ளதாக இரா ணுவ வீ ர ர் வே தனை தெ ரிவித்து ள்ளார்.



சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அ ருகே முடுக்கூரணி கிரா மத்தை சே ர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எ ல்லையான ல டா க் ப குதியில் இரா ணுவ வீ ரராக ப ணியா ற்றி வ ருகி றார்.




ஜூ லை 14 ம் தி க தி வீ ட்டில் இ ருந்த இ வரது தா ய் ராஜகுமாரி, ம னைவி சினேகா ஆ கியோரை ம ர் ம ந ப ர் க ள் கொ லை செ ய் து 58 ப வுன் ந கையை கொ ள்ளை யடித்து செ ன்ற னர்.


கு ற்றவா ளிகளை பி டிக்க காளையார்கோவில் கா வல்துறை சா ர்பில் 5 த னிப்ப டை அ மைக்கப்ப ட்டது. ச ம்பவம் ந டந்து 60 நா ட்களை க டந்தும் இ துவரையில் கு ற்றவா ளிகள் பி டிபடவி ல்லை.

இ து கு றித்து ஸ்டீபன் கூ றுகையில், 60 நா ட்களை க டந்தும் கு ற்றவா ளிகள் பி டிபடாதது கா வல்துறை வி சாரணை யில் ந ம்பிக்கையி ன்மையை ஏ ற்படுத்தி யுள்ளது.


மீ ண்டும், மீ ண்டும் எ னது கு டும்பத்தினரை ம ட்டுமே கு றிவை த்து கா வல்துறை வி சாரணை மே ற்கொள்வது வ ருத்தமளி க்கிறது.

வி டுமுறை மு டிந்து ப ணிக்கு தி ரும்பவே அ ச் ச மா க உ ள்ளது. உ யிரு டன் இ ருக்கும் எ னது கு டும்ப உ றுப்பினர்க ளுக்கும் பா துகாப்ப ற்ற நி லையே உ ள்ளது எ ன கூ றியு ள்ளார்.