அறையில் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய இளம்பெண் : சுவற்றில் எழுதியிருந்த 3 வார்த்தைகள்!!

1082

சரண்யா..

தமிழகத்தில் கல்லூரி மா ண வி த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் தொ டர்பாக வி சாரிக்க ப்பட்டு வ ருகிறது.

கூடலூரை அ டுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உ ட்பட்ட ப குதியில் உ ள்ளது பாடந்துரை கிரா மம். இ ங்கு வ சிப்பவர் சஜீவன். வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

இவரது மகள் சரண்யா (20). அரசுக்கல்லூரியில் இளநிலை பட்டம் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சரண்யா தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்தார்.

சரண்யா வழக்கம்போல் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூங்கச்சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

சந்தேகத்தின் பேரில் கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. க தவை உ டை த் து பார்த்தபோது அவர் தூ க் கி ல் ச டலமாக தொ ங்கி னார்.

சம்பவம் குறித்து தேவர்சோலை பொலிசார் வ ழக்குப் பதிந்து, மா ணவியின் உ டலை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மா ண வி த ற் கொ லை செ ய் த அ றையில் சோ த னை செ ய்தபோ து சு வற்றில் ஆங்கிலத்தில் ’சாரி டு ஆல்’ என எழுதி இருந்தது. அவரது ஸ்மார்ட் போன் திறக்க முடியாத நிலையில் லாக் செய்யப்பட்டிருந்தது. போலீசார் அதனை சை பர் கி ரைம் பிரிவுக்கு அனுப்பிவிட்டு விசாரித்து வருகின்றனர்.