நிலச்சரிவில் அகப்பட்ட மகனின் உடலை 40 நாட்களாக தே டும் தந்தை!!

599

நிலச்சரிவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சி க்கி மா யமான 22 வயது மகனை, அவரது தந்தை கடந்த 40 நாட்களாக தே டி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சி க்கி 70 பேர் கா ணாமல் போயுள்ளனர். ஆனால் மீட்புக் குழுவால் இதுவரை 66 பேரின் ச டலங்களை மட்டுமே மீ ட்டெடுக்க முடிந்துள்ளது,

பல நவீன உபகரணங்கள் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் நான்கு பேரின் உடல் இன்னும் க ண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மூணாறு நிலச்சரிவில் ப லியான சண்முகநாதன் என்பவரின் இளைய மகன் நிதீஷ்குமாரின் உ டல் மீட்கப்பட்ட போதும், அவரால் தனது மூத்த மகன் தினேஷ்குமாரை இன்னும் க ண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று தனது மகனின் உடலை மாலை வரை தேடுகிறார்.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இதுதான் அவரது அன்றாட வழக்கமாக உள்ளது. ஜனவரி 2021 வரை என் மகனைத் தேடுவேன். ஒரு குடும்ப உறுப்பினர் இறந்த 41 வது நாளில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை நான் நடத்தவில்லை.

என் மகனைக் க ண்டுபிடிக்காமல் நான் எப்படி சடங்கை நடத்த முடியும்? அவரது உடலை மீ ட்காமல் என்னால் தூங்க முடியாது என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.