த ண்டவாளத்தில் தா யி ன் ச ட ல ம் : அருகே வா யில் நு ரை த ள் ளி யபடி ம க ள்கள் : கா ரணம் என்ன?

1071

விழுப்புரம்..

விழுப்புரம் அருகே தா ய் ஒ ரு வர் த னது இ ர ண் டு ம க ள்க ளு டன் ர யி ல்வே த ண் டவா ள த் தில் ச ட லமா க கி ட ந்து ள் ள து அ தி ர்ச் சி யை ஏ ற் ப டு த் தியு ள்ளது.

வி ழு ப் புர ம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த க ட் டு மா ன தொ ழி லா ளி கஜேந்திரன்(40). இ வ ரது ம னை வி கவிதா(35). பவித்ரா(17) மற்றும் சர்மிளா(13) என்ற இ ர ண் டு ம க ள் களு ம் இ ரு ந் துள் ள னர்.

ம து ப் ப ழ க்க த் தி ற்கு அ டி மை யா ன க ண வ ரால் அ வ தி ப்ப ட் டு வந்த கவிதா, அ க் கம் ப க் க த்தி ன ரிடம் க ட ன் வா ங் கி கு டு ம் ப த் தி னை ந ட த்தி வ ந் துள் ளார்.

மிகவும் வ று மையி ல் சி க் கி ய இ வ ர்க ளின் கு டு ம்ப த் தில் க ஜே ந்தி ரனின் தொ ல் லை தா ங்க மு டி யா ம லும், க ட னைத் தி ரு ப்பி செ லு த் த மு டி யா மலு ம் த வி த்து ள் ளா ர்.

இந்நிலையில் ம க ள் களு ட ன் த ற் கொ லை மு டி வி னை எ டு த்த க வி தா, வீட்டில் கோ வி லுக் குச் செ ல் வதா க கூ றி வி ட்டு செ ன் றநி லை யி ல், வெ கு நேர மா கி யு ம் வீ டு தி ரு ம் பாம ல் இ ரு ந்து ள்ளார்.

பின்பு உ ற வி னர் க ள் தே டி ய போ து, அதே ப கு தியி ல் உ ள் ள ர யி ல் த ண் டவா ள த் தில் க வி தா ச ட ல மாக வு ம், அ ரு கில் இ ர ண் டு ம க ள் கள் வா யி ல் நு ரை த ள் ளியு ம் கா ண ப் பட் டு ள் ளனர்.

இதில் மூ த் த மக ள் உ யி ரிழ ந் த நிலையில் இ ளை ய ம க ள் ம ட் டு ம் உ யி ருக் கு போ ரா டி ய நி லை யி ல் ம ரு த் து வம னை யி ல் அ னு ம தி க்க ப் ப ட்டு ள்ளா ர். அங்கு அ வ ரு க்கு தீ வி ர சி கி ச் சை மேற் கொ ள்ள ப் பட்டு வ ரு கின்றது.

இ து கு றி த் து பொ லி சா ர் வ ழ க் கு ப தி வு செ ய் து வி சா ர ணை ந ட த் தி வ ரு கி ன்றனர்.