7 ஆண்டுகளாக கர்ப்பமானாலும் கலைந்து விடும் கரு : தம்பதி எடுத்த வி பரீத முடிவு!!

8669

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி வி பரீத மு டிவெடுத்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் மனைவி வடிவு (29). இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தை இல்லை.

வடிவு கர்ப்பமுற்றபோதிலும் க ரு க லைந்து விடுவதால் அது குறித்து மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்

இந்த நிலையில், வடிவு மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் கணவ்ன் மனைவி மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடிவு, 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கீழே வி ழுந்ததில் க ரு க லைந்துள்ளது.

அதனால் குடும்பத்தினர் அ தி ர் ச் சி அ டைந்தனர். இது தொடர்பாக மாரியப்பன், வடிவு ஆகியோர் மிகுந்த ம ன வே தனை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இருவருக்கும் ச ண் டை ஏ ற்பட்டு வந்த நிலையில் வீ ட்டில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த் துக் கொ ண்டனர்.

இன்று காலையில் வீடு திறக்கப்படாததால் ச ந்தேகம டைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் வந்து பார்த்த போது இ ருவரும் ச ட ல மா க கி டந்தனர்.

அவர்களின் ச ட ல ம் கை ப்ப ற்ற ப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வி சாரணை நடைபெற்று வருகிறது.