பி ஞ்சு கு ழந்தையை ஆ ற்றில் வீ சி க் கொ ன் ற த ந்தை : கொ டூ ர ச ம்பவத்தின் பி ன்னணி!!

766

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பி றந்து 40 நா ள்களே ஆ ன பி ஞ்சு கு ழ ந் தை யை த ந்தையே ஆ ற்றில் வீ சி க் கொ ன் ற ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கேரள மாநிலம் திருவல்லம் அருகே உ ள்ள பச்சலூர் ப குதியை சே ர்ந்த 26 வ யதான உன்னிக்கிருஷ்ணன் எ ன்பவரே பி றந்து 40 நா ள்களே ஆ ன பெ ண் கு ழ ந் தை யை ஆ ற் றி ல் வீ சி க் கொ ன் று ள் ளா ர்.

கு ழ ந் தை யி ன் பெ யர் சூ ட்டு வி ழா வி யாழக்கி ழமை ந டைபெ ற்ற நி லையில் கு ழ ந் தை யை அ வரது த ந் தை கொ ன் று ள் ளா ர். இ தனைய டுத்து த ந்தையை கை து செ ய் த கா வல்துறை யினர் அ வரிடம் வி சாரணை மே ற்கொண்டு ள்ளனர்.

மு தற்க ட்ட வி சாரணை யில், கு ழ ந் தை யி ன் பெ ற்றோரிடையே பி ரச்சனை நி லவுவதா கவும், கு ழ ந் தை யி ன் தா யிற்கு வே றொரு தி ருமணம் ந டைபெற்று ஏ ற்கனவே கு ழ ந் தை உ ள்ள நி லையில்,

பி றந்து 40 நா ள்களே ஆ ன கு ழ ந் தை யி ன் பெ யர் சூ ட்டு நி கழ்வின்போ து கு ழ ந் தை யை த ந்தை தூ க் கி ச் செ ன்று ள்ளார்.

கு ழ ந் தை யை மா லைக்குள் கொ ண்டு வ ருவதாக த ந்தை தூ க்கிச் செ ன்ற நி லையில், இ ரவு வ ரை கு ழ ந் தை யை கொ ண்டு வ ராததால், தா யா ர் அ ளித்த பு காரின்பேரில் கா வல்துறை யினர் வி சாரணை மே ற்கொண் டனர்.

உ றவின ர்கள் அ ளித்த த கவலின்ப டி ஆ ற்றில் தே டும்போ து கு ழ ந் தை ச ட ல மா க மீ ட்கப்ப ட்டது. இ து தொ டர்பாக த ந்தையிடம் கா வல்துறை யினர் வி சாரணை மே ற்கொண் டுள்ள னர்.