இலங்கையை சேர்ந்த நபரின் நிறுவனத்தில் நடந்த பா லி ய ல் சீ ண்டல்கள் : பெ ண்கள் செய்த துணிச்சலான செயல்!!

5165

தமிழகத்தில்..

தமிழகத்தில் இ ளைஞர் ஒ ருவரை த னிமையில் அ ழைத்துச் செ ன்று, தூ க் கி ப் போ ட் டு மி தி த் த பெ ண்களின் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணினி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான் காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உ தை த் து கை கா ல் க ளை க ட் டி போ ட் டு மி ளகாய் பொ டிதூவி அ டி த் து உ தை த் து, அ தன் பின் அவரை க ட் டி ப் போ ட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் பொலிசார், சிவக்குமார் மற்றும் அந்த இரண்டு பெ ண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று வி சாரித்துள்ளனர்.

வி சாரணையில் சங்கீதா, கார்மென்ட்ஸில் வேலைப்பார்க்கும் தனக்கு பிடித்த பெ ண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் இவன் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பா லி ய ல் அ த் து மீ ற ல் க ளி ல் ஈ டுபடுவது வ ழக்கம்.

தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெ ண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து இ வன் மி ர ட் ட லு க் கு அ ஞ் சி பா லி ய ல் சீ ண் ட ல் க ளை வெ ளியில் சொல்ல இயலாமல் த வித்து வ ந்தனர்.

மற்ற பெ ண்களை போன்று தன்னிடமும், பா லி ய ல் தொ ல் லை கொ டுத்ததால், இனி இவன் எந்த பெ ண்ணிடமும் த வறாக ந டக்க கூ டாது என்பதற்காக, அவனை த னிமையில் அழைத்து சென்று, மிளகாய் பொடி தூவி, க ட் டி ப் போ ட் டு உ தை த் து, அதன் பின் பொலிசாருக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், சிவக்குமாரோ, பொலிசாரிடம், தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆ த் தி ர த் தி ல் த ன்னை க ட த் தி வ ந் து அ டி த் த தா க தனது வழக்கறிஞரை வைத்து பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார், பா லி ய ல் அ த் து மீ ற லி ல் ஈ டுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக இவ்வாறு நடக்கலாம் என்று இரு பெண்களின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன் பின், இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சா தாரண அ டி த டி வழக்கு ஒன்றை பதிவு செய்த பொலிசார் 3 பேரையும் கை து செ ய்து சி றையில் அ டைத்துள்ளனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பா லி ய ல் தொ ல் லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மி ர ட் டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக பு கா ர் தெ ரிவித்துள்ளார்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்டால் பல தி டு க் கி டு ம் த கவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.