3 நாள் சாப்பிடாமல் இருந்த கு ழ ந் தை : பெற்றோர்களின் மு டி வால் உ யி ரி ழ ந்த சோ க ம்!!

1779


கர்நாடகத்தில்…



கர்நாடகவில் பே ய் பி டி த் து ள் ளதா க கூறி பூர்விகா என்ற 3 வ ய து கு ழ ந்தை யை சாமியார் ஒருவர் அ டி த்த தி னால் ப ரி தாப மா க உ யி ரி ழந் து ள்ளது அ தி ர் ச் சியை ஏ ற் ப டு த் தியுள்ளது.



கர்நாடகத்தில் சித்ரதுர்கா மா வ ட் டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தில் பிரவீன் – ஷியாமாலா த ம் ப தி யர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா என்ற ம க ள் இ ரு ந் தாள்.




கடந்த மூன்று நாட்களாக சா ப் பி டா மல் பூ ர் வி கா இருந்ததால் அ ச் ச மடை ந்த பெ ற் றோ ர் ம ரு த் துவ மனை க் குச் செல்லாமல், அங்கிருந்த சவுடம்மன் கோவில் பூசாரியான ராகேஷ்(19) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.


சாமியார் ராகேஷ் கு ழ ந் தைக் கு பே ய் பி டி த் து இருப்பதாகவும், அதற்கு பூஜை செ ய் தால் பே யை வி ர ட் டிவி ட லா ம் என தெரிவித்திருக்கிறார். இதற்கு ச ம் ம தித்த பெ ற் றோ ர் வீட்டில் அந்த சா மி யா ரை வை த் து சிறப்பு பூ ஜை க் கு ம் ஏ ற் பா டு செ ய் துள் ள னர்.

அத்தருணத்தில் பே ய் ஓ ட் டு வதா க கூறி கு ழ ந் தையை பி ர ம்பா ல் ச ர மா ரி யாக அ டி த்து ள் ளார். இதனால் தி டீ ரெ ன்று கு ழ ந் தை ம ய க்க ம் போ ட் டு வி ழு ந்தது.


இ தை ய டுத் து கு ழ ந் தை பூர்விகாவை, அதன் பெ ற் றோ ரிடம் ஒ ப் படை த் து வி ட்டு ராகேஷ் அங்கிருந்து செ ன் று விட் டார். ஆனால் கு ழ ந் தை க்கு ம ய க்க ம் தெ ளி யாத தா ல் அ ச் ச மடை ந் த பெ ற் றோர் பின்பு ம ரு த் துவ ம னை க் கு ப த ற்ற த் தி ல் அழை த் து ச் சென் று ள் ளன ர்.

அங்கு ப ரி சோ தித் த ம ருத் து வ ர் கள் கு ழ ந் தை ஏ ற் கென வே இ ற ந்து வி ட் டதா க கூ றி யு ள்ளனர். பின்பு த க வ ல றி ந்த பொ லி சா ர், சா மி யார் ரா கே ஷை தீ வி ர வி சா ர ணை மே ற் கொ ண்டு வருகின்றனர்.

3 வயது கு ழ ந் தைக் கு பே ய் ஓ ட் டு வதா க கூ றி சாமியார் அ டி த் து கொ லை செ ய் த சம் ப வ ம் பெ ரு ம் ப ர பர ப் பை ஏ ற் ப டு த்தியுள்ளது.