வவுனியாவில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

1688

இளைஞன் கைது..

வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் க ஞ் சா வுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை வேலங்குளத்தில் உள்ள வீட்டினை சோ தனை மேற்கொண்ட போது குறித்த நபரிடமிருந்து 775 மில்லிகிராம் கேரள க ஞ் சா கைப் பற்றப்பட் டுள்ளது.

வவுனியா வேலங்குளம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக வி சாரணைகளின் பின்னர் குறித்த இளைஞனை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய மேலும் தெரிவித்தார்.