அறுவை சிகிச்சையில் சி று மி ம ரணம் : இரத் தத்தால் எழுதிய ஒற்றை வார்த்தை!!

1619

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தான் மேற்கொண்ட அ றுவை சி கிச்சையின் போ து 7 வ யது சி று மி ப லி யா ன தா ல் எ ழுந்த ச ர்ச்சையைத் தொ டர்ந்து இ ள ம் ம ருத்துவர் த ற் கொ லை செ ய் து கொ ண் டு ள் ளா ர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் உ ள்ள ஆர்த்தோ சி கிச்சை க்கான ம ருத்துவம னையின் ம ருத்துவர் 35 வ யதான அனூப் கிருஷ்ணன், த னது கை யின் ந ர ம் பை து ண்டித் துவிட்டு பி ன்னர் மி ன் வி சி றி யி ல் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.

மட்டுமின்றி தமது குடியிருப்பின் குளியல் அ றையின் சு வற்றில் ரத் தத்தால் மன்னித்துவிடு என அனூப் எழுதி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புத்தூரைச் சேர்ந்த அபியா என்ற சி று மி அனூபுக்கு சொந்தமான ஆர்த்தோ மருத்துவமனையில் அறுவை சி கிச்சை செய்து கொண்ட சில மணி நேரங்களில் மா ரடைப்பால் ம ரணமடை ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் பெற்றோர் அளித்த புகாரில், செப்டம்பர் 23-ம் திகதி சி றுமிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சி றுமியை பெற்றோர் பார்க்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், சி றுமிக்கு மா ரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அனூப் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக சி றுமியை வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சி றுமியை ப ரிசோதி த்த மரு த்துவர்கள், சி றுமி ஏற்கனவே இ றந்துவிட் டதாகக் கூறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் சி றுமி இ றந்ததாக மருத்துவமனை முன்பு, சி றுமியின் உறவினர்கள் போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வி சாரணை நடத்தி வந்த நிலையில், வியாழக்கிழமையன்று மருத்துவர் அனூப், தனது கையின் ந ர ம் பை து ண் டி த் து த ற் கொ லை செ ய் து கொ ண் டு ள் ளா ர்.

சி று மி இ றந்த வி வகாரத்தில் அனூப் மற்றும் அ வரது கு டும்பத்தினரை சமூக ஊடகங்களில் பொ துமக்கள் க டுமையாக வி மர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.