வவுனியாவில் து ப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!!

1140

ஒருவர் கைது..

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் விலங்குகளை வே ட்டையாடுவதற்கு பயன்படும் ச ட்டவி ரோத து ப்பாக் கிகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்ட வி ரோதமாக து ப்பாக் கிகளை (இடியன் து வக்கு) ம றைத்து வைத்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து,

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தே டுதல் நடவடிக்கையில் நான்கு ச ட்ட வி ரோத து ப்பா க்கிகள் மீ ட்கப்ப ட்டதுடன் அதனை தமது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.