இளைஞனை தனது வீட்டுக்கு வரச் சொன்ன காதலி : இரவில் அங்கு சென்ற அவருக்கு நே ர்ந்த வி பரீதம்!!

1284

உத்தரபிரதேசத்தில்..

இந்தியாவில் கா தலி வீ ட்டுக்கு செ ன்ற கா தலனை அ வ ர் கு டும்பத்தார் கொ டூ ர மா க கொ லை செ ய் து ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

உத்தரபிரதேசத்தில் தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத் (22). இவரும் இ ளம் பெ ண் ஒ ருவரும் கா தலித்து வ ந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு விஜய்க்கு போன் செய்த காதலி தனது வீட்டு அவரை வரும்படி கூறினார். இதையடுத்து விஜய் தனது கா தலி வீட்டுக்குள் சென்ற போது அ வருக்கு அ தி ர் ச் சி கா த்திருந்தது.

காரணம் காதலியின் குடும்பத்தார் விஜய்யை எதிர்பார்த்தபடி த யாராக இருந்தனர், இதையடுத்து அவரை ச ர மா ரி யா க அ டி த் து கொ லை செ ய் து ச ட ல த் தை வெ ளியில் தூ க் கி போ ட்டனர்.

அடுத்தநாள் காலை தகவலின் பேரில் பொலிசார் வந்து விஜய் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கை து செய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.