வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தே டி வந்த தாயார் ம ரணம்!!

1042

பெரியசாமி மனோன்மணி..

வெ ள்ளை வா னி ல் க ட த் த ப் ப ட்ட த ன து ம கனை தே டி வ ந்த தா ய் ஒ ருவர் த னது ம கனுக்கு எ ன்ன ந டந்தது எ ன்று தெ ரியாமலே இ ன்று ம ரணமடைந்து ள்ளார்.

வவுனியாவில் 1328 ஆவது நா ளாக சு ழற்சி மு றையில் இ டம்பெ ற்று வ ரும் கா ணாமல் ஆ க்கப்ப ட்டோரின் உ றவுகளின் போ ராட்டத்தில் ஈ டுபட்டு வ ந்த தா யார் ஒ ருவரே இ வ்வாறு ம ரணமடைந்த வராவார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் ப குதியில் க ட த் தி ச் செ ல் ல ப் ப ட் ட பெரியசாமி செல்வகுமார் (வ ய து 45) எ ன்ற ம க னை த் தே டி போ ரா டி வ ந்த கு றித்த தா யா ர் அ ண்மைக்காலமாக ம க ன் கி டைக்கவில்லை எ ன்ற வி ரக்தி ம ன நி லையில் இ ருந்து ள்ளார்.

வவுனியாவில் இ ருந்து திருகோணமலைக்கு தே வை நி மித்தம் செ ன்ற நி லையில் நெ ஞ் சு வ லி ஏ ற்பட்டு வை த்தியசாலையில் அ னுமதிக்க ப்பட்ட நி லையில் சி கிச்சை ப லனின்றி அ வ ர் உ யிரிழந்து ள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளத்தைச் சே ர்ந்த பெரியசாமி மனோன்மணி (வ ய து 70) எ ன்ற தா யாரே இ வ்வாறு ம ரணம டைந்தவ ராவார்.