விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய பேருந்து : தி கிலூ ட்டும் புகைப்படங்கள்!!

790

திகிலூட்டும் புகைப்படங்கள்…

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பொலிஸார் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசோரியில் கெம்ப்டி நீர்வீழச்சி அருகேயே இந்த ப யங்கர விபத்து நடந்துள்ளது.

இந்தோ-திபெத் எல்லை பொலிஸார் பயணம் செய்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் மீது மோ தி விபத்துக்குள்ளாகி அ ந்தரத்தில் தொங்கியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 41 வீரர்களும் பத்திரமாக மீ ட்கப்ப ட்டுள்ளனர். யாருக்கும் கா யம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிரேக் பிடிக்காததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கு பின்னர் கட்டிடத்தில் சி க் கி அந்தரத்தில் தொங்கும் பேருந்தை பொலிஸார் மீ ட் கு ம் புகைப்படம் வெளியாகியுள்ளது.