வவுனியாவில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வாளரின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

2010

கிணற்றிலிருந்து..

வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வாளரின் சடலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்துள்ளனர். இன்று (09.10.2020) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பட்டக்காடு பகுதியில் போ தை ப் பொ ரு ள் சந்தேக நபர்களை பி டிப்பதாக குறித்த இராணுவ புலனாய்வாளர் சென்ற சமயத்தில் அவர்கள் த ப்பித்து ஓ டியுள்ளனர்.

அவர்களை விரட்டிச் சென்ற சமயத்தில் பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பொதுக்கிணற்றில் த வறி வீ ழ்ந்து இராணுவ புலனாய்வாளர் உ யிரிழந்து ள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட வி சாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கிணற்றில் ச டலம் கிடப்பதனை அவதானித்த அயலவர்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை மீ ட்டெடுத்து ள்ளனர்.

பி ரதே ப ரிசோதனைக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மாத்தறை பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.