வவுனியாவில் உலக அஞ்சல் தின கொண்டாட்டம்!!

662

அஞ்சல் தின கொண்டாட்டம்..

மனித சமுதாய தகவல் பரிமாற்றத்தின் தாயாகவும் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திணைக்களமாகவும் உலகளாவிய ரீதியில் பெரும் மனித வலுவினைக்கொண்ட தொழிற் சங்கங்களைக் கொண்டுள்ளதுமான தபால் திணைக்களம் இன்று (09.10.2020) 146 வது உலக அஞ்சல் தினத்தை கொண்டாடுகின்றது.

உலக அஞ்சல் தினத்தையொட்டி இன்று வவுனியா நேரியகுளம் தபால் அலுவலகத்தில் மாதாந்த பொதுசன உதவிபெறுவோர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு,

சிற்றுண்டி, பால் என்பன அஞ்சல் அதிபர் வி.ரெக்சன் தலமையில் வழங்கி வைக்கப்பட்டதோடு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு உலர் உணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.