கணவனிடம் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறிய 22 வயது மனைவி : அடுத்த சில மணி நேரத்தில் நடந்த து யரம்!!

102459

சத்யா..

தமிழகத்தில் பெற்ற கு ழந்தையை ஆ ற்றில் தூ க்கி வீ சி வி ட்டு கை யை அ று த் து த ற் கொ லை க் கு மு ய ன் ற இ ள ம் தா யாரின் செ யல் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோவையை சேர்ந்தவர் வீரமணி. இவர் மனைவி சத்யா (22). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 14 மா த ஆ ண் கு ழந்தை உ ள்ளது.

இந்நிலையில் க ணவன், ம னைவி இ டையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்யா த ன து கு ழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் சொல்லாமல் அங்கிருந்து பு றப்பட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார்.

கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சா லையில் கு ழந்தையை தூ க்கிக்கொ ண்டு சத்யா ந டந்து வ ந்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை அருகே உள்ள நொய்யல் ஆற்றுபாலத்தில் ந டந்து வந்து கொ ண்டிருந்த போ து தி டீரென ந டுப்பால த்தில் நி ன்று த ன் கை யி ல் வை த்திருந்த கு ழந்தை டிஜய்யை நொய்யல் ஆ ற்றின் த ண்ணீரில் தூ க் கி வீ சியுள் ளார்.

பி ன்னர் தா னும் பி ளே டா ல் கை யை அ று த் து க் கொ ண் டு த ற் கொ லை க் கு மு யன்று ள்ளார். அ ப்போது கை யி ல் ர த் த ம் கொ ட்டியதா லும், ப சியால் இ ருந்ததாலும் ம ய க் க ம் அ டைந்து சத்யா கீ ழே வி ழுந்தார்.

இ தனை பா லத்தின் அ ருகே உள்ள சோ த னை சா வடியில் ப ணியில் இ ருந்த பொ லிசார் சத்யாவை மீ ட் டு ஆ ம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மு தலுதவி சி கிச்சை அ ளிக்கப்பட்டது.

பி ன்னர் அ வ ர் மே ல் சி கிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீ வி ர சி கிச்சை அ ளிக்கப்பட்டு வ ருகிறது. இந்நிலையில் ஆ ற்றில் தூ க் கி வீ ச ப் ப ட் ட கு ழந்தையை தீய ணைப்பு து றையினர் இரவு வரை தே டி யு ம் கி டைக்கவி ல்லை.