குழந்தை இல்லாததால் திருமணமான பெ ண்ணுக்கு க ணவனால் நே ர்ந்த க தி!!

4340


அல்பனா..



இந்தியாவில் தி ருமணமான இ ளம் பெ ண்ணை அவர் க ணவர் மற்றும் கு டும்பத்தார் உ யி ரோ டு எ ரி த் து கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.



பீகாரை சேர்ந்தவர் ராம்பாலக் தாஸ். இவர் மகள் அல்பனாவுக்கும் கவுரவ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.




இந்த நிலையில் இன்னும் கர்ப்பமாகி கு ழந்தை பெறாமல் இருப்பதாக கூறி அல்பனாவை கவுரவ் மற்றும் அவர் கு டும்பத்தார் கொ டு மை ப் ப டு த் தி வ ந்தனர், இதோடு கூடுதல் வ ரதட்சணை கே ட்டும் து ன் பு று த் தி ன ர்.


இரு தினங்களுக்கு முன்னர் அல்பனா தனது பெ ற்றோருக்கு போன் செய்து க ணவர் கு டும்பத்தார் மி கவும் கொ டு மை ப் ப டு த் து வ தா க கூ றி அ ழுதார், மேலும் த ன்னை கொ லை செ ய் து வி டுவா ர்கள் என ப யமாக உ ள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து ம களை கா ண பெற்றோர் அங்கு சென்று போது கவுரவ் கு டும்பத்தார் அ வர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் உள்ளே அனுமதித்த போது வீட்டு அறையில் அல்பனா தீ யி ல் க ரு கி ய நி லையில் ச டலமாக கி டந்ததை பா ர்த்து அ திர்ச் சியடை ந்தனர்.


ச ம்பவ இ டத்துக்கு வந்த பொ லிசார் ச டலத்தை கைப்ப ற்றினா ர்கள், வி சாரணையில் அல்பானாவை க ணவர் ம ற்றும் கு டும்பத்தார் பெ ட்ரோல் ஊ ற் றி உ யி ரோ டு எ ரி த் து கொ ன் ற து தெ ரியவந்தது.

இது தொ டர்பான பு காரை யடுத்து கவுரவை கை து செ ய்துள்ள பொலிசார் மேலும் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.