திருநங்கை கண்ணகி..
தமிழகத்தில் திருநங்கையின் சொத்திற்காக வளர்ப்பு மகனை இரக்கமின்றி து ன் பு று த் தி ய த ந்தையின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி.
இவர் ராகுல் எனும் சி றுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கண்ணகி தனது மகனோடு கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் கணவருக்காக செல்போன் சர்வீஸ் கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார்.
கண்ணகிக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி தருமாறு அப்சல் முபாரக் கண்ணகியிடம் கேட்டுள்ளார். இதற்கு கண்ணகி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பி ரச்சினை அங்கிருந்து தான் தொடங்கியது.
வளர்ப்பு மகனால் சொத்து பறிபோய் விடுமோ என அ ஞ்சிய அப்சல் முபாரக் வளர்ப்பு மகன் என கூட பாராமல் ராகுலை தினந்தோறும் அ டி த் து து ன் பு று த் தி வ ந்துள்ளார்.
மேலும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவில்லை எனில் வளர்ப்பு ம கனை க த் தி யா ல் கு த் தி க் கொ ன் று வி டு வ தா க வு ம் மி ர ட் டி யு ள் ளா ர். தான் பெரிதும் நம்பிய காதல் கணவனின் செயலால் அ திர்ச்சி அடைந்த திருநங்கை கண்ணகி,
தனது மகனை அப்சல் க டுமையாக தா க் கி, கொ லை மி ர ட் ட ல் விடுக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து க ண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் அப்சல் முபாரக்கை கைது செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.