வேலை செய்யும் வீட்டில் 18 வயது பணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

5339

அஞ்சு..

இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை அ டி த் து கொ டுமை ப்படுத்தி யதாலும், வீ ட்டுக்கு அனுப்ப மறுத்ததாலும் அவர் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார் என குடும்பத்தார் கு ற்றஞ்சாட்டியு ள்ளார்.

பொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நள்ளிரவு வந்துள்ளனர், அப்போது பணிப்பெண் அஞ்சு அங்கு தான் இ ருந்திருக்கிறார்.

காலையில் அவர்கள் தூ ங் கி எ ழுந்த போது அஞ்சு தூ க் கி ல் ச டலமாக தொ ங் கு வ தை பா ர்த்துவிட்டு எங்களுக்கு த கவல் கொடுத்தனர்.

அஞ்சு எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை, அவர் குடும்பத்தார் பு கா ர் கொ டுத்துள்ளனர், அதன் அடிப்படையில் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.