வவுனியா ஓமந்தையில் இ ரட்டைக் கொ லை : படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரும் மரணம்!!

1349

ஓமந்தையில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவு கிராமத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 17ஆம் திகதி இருவர் வெ ட் டி க் கொ ல் ல ப் ப ட் ட நிலையில், அங்கிருந்து ப டுகாய த்துடன் மீ ட்கப்பட்டவரும் இன்று (19.10.2020) காலை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளார்.

கடந்த இரு நாள்களாக வவுனியா மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உ யிரிழந்து ள்ளார். முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவாகரன் என்பவரே உ யிரிழந்து ள்ளார்.

மாணிக்கர்வளவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கோபால் குகதாசன் (வயது 40), கரிப்பட்டமுறிப்பைச் சேர்ந்த சிவனு மகேந்திரன் (வயது-34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தி ருந்தனர்.

இந்தக் கொ லை ச் ச ம்பவம் தொடர்பாக மாணிக்கர்வளவு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வி சாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.