மனைவி மற்றும் 2 கு ழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர் : பின்னர் எடுத்த முடிவு!!

1373

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு கு ழந்தைகளை உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் து வி ட் டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட க ணவரின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

பஞ்சாபை சேர்ந்தவர் தர்மபாலா (38). இவர் மனைவி சீமா தேவி (36). தம்பதிக்கு மீனா (15) என்ற மகளும், ஹர்தீஷ் (12) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தர்மசாலா தனது குடும்பத்தினர் மூ வருக்கும் ம யக்க ம ருந்து கொ டுத்துள்ளார். பின்னர் அவர்கள் மீது டீ ச ல் ஊ ற் றி எ ரி த் து கொ ன் று ள் ளா ர். இதை தொடர்ந்து தானும் தீ க் கு ளி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

இ றப்பதற்கு முன்னர் அதிகாலை 4 மணிக்கு தான் த ற் கொ லை செ ய் து கொ ள்வதாக ந ண்பருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், தர்மபாலா எழுதியிருந்த கடிதத்தை கைப்ப ற்றியு ள்ளோம்.

அதில், கொரோனா லாக்டவுன் சமயத்தில் என்னை தொழிலதிபர் ஒருவர் ஏ மாற்றி மோ ச டி செய்துவிட்டார். அதிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை, இதன் காரணமாகவே இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வி சாரணை ந டத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.