வவுனியா செட்டிகுளத்தில் தீயில் எரிந்து குடும்பப் பெண் மரணம்!!

1849

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எ ரிந்து ஒரு பிள்ளையின் தாய் ம ரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கா யமடைந்த அவர் உடனடியாக மீ ட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) அவர் ம ரணமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஒரு பிள்ளையின் தாயாரே ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது ம ரணம் தொடர்பில் செட்டிகுளம் காவல்துறையினர் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்